பெங்களூரில் கடந்த வாரம் நடைபெற்ற தேசிய குத்துச் சண்டை போட்டியில் பயிற்சியாளர் பெரோஸ் தலைமையில் கோவையில் இருந்து சென்ற அணியினர் பல்வேறு எடைப்பிரிவில் பதங்களை வென்றனர். இந்த வீரர்கள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.